ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஏற்பட்ட சொத்து சேதம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசேட விசாரணைகள் நடத்தப்பட்டு கைரேகை பதிவுகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.