வடக்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் அதிர்ச்சியை நாட்டின் தலைநகர் கூட உணர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படங்களும் பிலிப்பைன்ஸில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதை காட்டுகின்றன.