இலங்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாடாளவிய ரீதியில் நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பில் உள்ள பிரதமர் மஹிந்த இல்லமான அலரிமாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் வீதியில் நடுவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர ஆர்ப்பாட்டக் கூடாரங்களை பொலிஸார் அகற்றியதையடுத்து, அவர்கள் இவ்வாறு நடுவீதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.