மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டது.
முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் இன்று மதியம் கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடவேண்டிய விடையமாகும்.