கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (24) முதல் 35 சதவீதத்தால் கொள்கலன் தாங்கிவூர்திகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.