ஜனாதிபதி நேற்றிரவு மாலைதீவு புறப்பட்டுச் செல்வத்தினையும், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாகவும் என்னிடமும் சபாநாயகரிடமும் அறிவித்திருந்தார்.
மேலும்,அனைத்துக் கட்சி ஆட்சி அமைத்த பிறகு, வாக்களிப்பதன் மூலம் ஜனாதிபதியினை தேர்வு செய்யலாம். இன்றைய ஆர்ப்பதுடக்காரர்கள் பல திட்டங்களை வகுத்திருந்தனர். அவற்றை எமக்கு புலனாய்வு அமைப்புகள் மூலம் தெரிந்து கொண்தாகவும் பதில் ஜனாதிபதி பிரதமர் தெரிவித்தார் .
அது மற்றுமல்லாமல் ஏற்படடக்காரர்கள் பல இடங்களை முற்றுகை ஐடா தீர்மானித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டிய பதில் ஜனாதிபதி போராட்டக்காரர்களில் சிலர் அரசியலமைப்புச் சட்டம் பயனற்றது என்று கூறுவதாகவும். அரசியல் சாசனத்துக்கு புறம்பாக செயல்பட அவர்கள்முயற்சிப்பதாகவும் அவ்வாறு நடக்க அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் நாட்டின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்க்காக பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலின்படி ஊரடங்குச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்தேன் எனவும், சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். நாடு காக்கப்பட வேண்டும். இந்த பாசிச அச்சுறுத்தலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.