சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளது.
மேலும், உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலுக்குப் பிறகு இந்த கடிதத்தின் சட்ட நிலை குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று சபாநாயகருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.