இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பதை நீடிக்கவுள்ளதாக straitstimes.com இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.தனியார் விஜயம் ஒன்றிற்காக வந்த போது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதிப்பத்திரம் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.