நாடு முழுவதும் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் தனது சிறந்த ஆதரவை வழங்குவதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (12) தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில் பதிவில் தனக்கோ அல்லது தனது தந்தைக்கோ இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் எப்போதும் இல்லை பதிவிட்டுள்ளார், பயணத் தடை விதித்ததன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.