கலென்பிதுனுவெவ தக்ஷிலா மகா வித்தியாலயத்தில் கல்விகற்கின்ற மாணவர்களை ஏற்றிச் சென்ற லொறியின் மேல்பகுதியே உடைந்து விழுந்ததில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
இச்சம்பவத்தில் தெரியவருபதாவது நேற்றைய தினம் பாடசாலைக்கு செயல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தும் பஸ் வண்டி வருகைதரமையினால் சிறியரக லொறியொன்றில் பயணித்துள்ளார்கள்.
இவ்வேலையில் லொறியின் மேல்பகுதி உடைந்து விழுந்ததில் 37 மாணவர்களில் 13 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளார்கள்,
காயத்திற்குள்ளான மாணவர்கள் கலென்பிதுனுவெவ கிராமிய வைத்தியசாலையிலும், அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.