ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் நாளை (19) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அது அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை பயன்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.