5,813 லீற்றர் சுப்பர் டீசல் மற்றும் 1,540 லீற்றர் பெற்றோலை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் முகாமையாளர் நீதிமன்றில் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் குற்றவாளிக்கு மூன்று வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.