எரிபொருள் நெருக்கடி காரணமாக இ.போ.ச தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு போக்குவரத்துக்கு எரிபொருள் கிடைக்காதது பெரும் நெருக்கடியாக உள்ளதாகவும் இதன் காரணமாக கடமைக்கு சமூகமளிக்கத் தேவையான எரிபொருள் கிடைக்காவிட்டால் நாளை (08) நண்பகல் 12 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இ.போ.ச தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.