இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்
முன்னதாக, நாட்டின் ஜனாதிபதி, செர்ஜியோ மேட்டரெல்லா பிரதமரின் ராஜினாமா குறித்து அறிவிக்கப்பட்டபோது அவர் அதை நிராகரித்தார் மற்றும் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை டிராகியை பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்படி, புதிய அரசாங்கம் நியமிக்கப்படும் வரை அவர் தற்காலிக பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.